தீங்கை காணாதிருப்பாய் | Theengai Kaanathiruppai

Category: Songs

Duration: 5m

LYRICS: தீங்கை காணாதிருப்பாய்! தீங்கை காணாதிருப்பாய்! என் மகனே என் மகளே - இனி தீங்கை காணாதிருப்பாய்!! என் மகனே என் மகளே - இனி தீங்கை காணாதிருப்பாய்!! அல்லேலுயா அல்லேலுயா என்றே பாடிடு! இயேசு என்ற நாமத்தை துதித்துப் பாடிடு. அல்லேலுயா என்றே பாடிடு! இயேசு என்ற நாமத்தை துதித்துப் பாடிடு. உன் தீமைகள் நன்மையாய் மாறிடும்.. உன் தீமைகள் நன்மையாய் மாறிடும். தீங்கை காணாதிருப்பாய்! தீங்கை காணாதிருப்பாய்! தீமைகள் தேசத்தில் பெருகிடும்! வறுமைகள் வியாதிகள் தாக்கிடும்! வல்லவர் இயேசுவின் கரங்களே.. தீமையை விலக்கியே காத்திடுமே!! வல்லவர் இயேசுவின் கரங்களே.. தீமையை விலக்கியே காத்திடுமே!! தீமையை விலக்கியே காத்திடுமே... தீங்கை காணாதிருப்பாய்! தீங்கை காணாதிருப்பாய்! என் மகனே என் மகளே - இனி தீங்கை காணாதிருப்பாய்!! இனி தீங்கை காணாதிருப்பாய்!! பொல்லாத மனிதர்கள் எழும்பிடுவார்.. உனக்கு தீமைகள் செய்ய பதிவிருப்பார்! பொல்லாத மனிதர்கள் எழும்பிடுவார்.. உனக்கு தீமைகள் செய்ய பதிவிருப்பார்! உலகத்தை ஜெயித்தவர் நம் இயேசு; பொல்லாத மனிதரைக் கலங்கடிப்பார்! உலகத்தை ஜெயித்தவர் நம் இயேசு; பொல்லாத மனிதரைக் கலங்கடிப்பார்! பொல்லாத மனிதரைக் கலங்கடிப்பார்!! தீங்கை காணாதிருப்பாய்! தீங்கை காணாதிருப்பாய்! என் மகனே என் மகளே - இனி தீங்கை காணாதிருப்பாய்.. இனி தீங்கை காணாதிருப்பாய்... எதிராக சாத்தான் எழும்பிடுவான்! உனக்கு தீங்குசெய்ய எத்தனிப்பான்! சாத்தானின் தலையை மிதித்தவர்; சத்துரு சேனையை சிதறடிப்பார். சாத்தானின் தலையை மிதித்தவர்; சத்துரு சேனையை சிதறடிப்பார். சத்துரு சேனையை சிதறடிப்பார்!!! தீங்கை காணாதிருப்பாய்.. தீங்கை காணாதிருப்பாய்.. என் மகனே! என் மகளே! இனி தீங்கை காணாதிருப்பாய். அல்லேலுயா என்றே பாடிடு! இயேசு என்ற நாமத்தை துதித்துப் பாடிடு. அல்லேலுயா என்றே பாடிடு! இயேசு என்ற நாமத்தை துதித்துப் பாடிடு. உன் தீமைகள் நன்மையாய் மாறிடும்.. உன் தீமைகள் நன்மையாய் மாறிடும். தீங்கை காணாதிருப்பாய்.. தீங்கை காணாதிருப்பாய்..
Loading